பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி…

Read More
வல்வை லன்டன் வாழ் நண்பர்களினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்ளுக்கான கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டன .

வல்வை லன்டன் வாழ் நண்பர்களினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்ளுக்கான கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டன .

Read More
வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சென்சேவியர் விளையாட்டுகழகம் மோதியது-27.12.2014

பருத்தித்துறை பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்கான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து…

Read More
வல்வை மகளிர் பாடசாலையில் தனுஜா ஜோகராஜன் வர்த்தகப் பிரிவில் 3A பெற்றார்.மாவட்ட ரீதியில் 7 ஆம் இடம்

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜோகராஜன் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளார்.

Read More
வல்வை பாடசாலைகளின் உயர்தர பரீட்சை (A/L) பெறுபேறுகள் 2014

இந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைகளில் கணித, விஞ்ஞான ,வர்த்தக மற்றும் கலைப்பிரிவுகளில் வல்வை மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளும் சித்தி வீதம் உயர்ந்தும் காணப்படுகின்றமை பாராட்டப்பட…

Read More
வட பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் தேர்தல் இரத்தாகும்?!

வடபகுதி மக்களில் எவரேயேனும் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் தேர்தல் முழுமையாக இரத்துச் செய்யப்படும். இவ்வாறு எச்சரித்திருக்கிறார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய. கொழும்பு ஆங்கில நாளிதழ்…

Read More
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது. அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா…

Read More
காணொளி-வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் விநாயகர் சஷ்டி விரத கஜமுகாசூரன் போர்

காணொளி-நேற்று வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் விநாயகர் சஷ்டி விரத கஜமுகாசூரன் போர் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மேற்கு வீதியில் மாலை 07:30 மணியளவில்…

Read More
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk (link is external) என்ற…

Read More
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நடைபெற்றது (part-2)

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நடைபெற்றது (part-2)

Read More
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நடைபெற்றது (part-1)

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நடைபெற்றது

Read More
2004.12.26 அன்று இடம்பெற்ற ஆழிப்பேரலையின் (சுனாமி) 10ஆம் ஆண்டு ,வல்வையில் ஏற்பட்ட தாக்கத்தினால் அழிவடைந்த சில புகைப்பட தொகுதிகள்-26.12.2014

2004.12.26 அன்று இடம்பெற்ற ஆழிப்பேரலையின் (சுனாமி) 10ஆம் ஆண்டு ,வல்வையில் ஏற்பட்ட தாக்கத்தினால் அழிவடைந்த சில புகைப்பட தொகுதிகள்-26.12.2014

Read More
வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சுனாமி பேரவலத்தின் 10ம் ஆண்டு நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு )

சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் தமிழர் தாயகப்பகுதிகளில் அது உணர்வு பூர்வமாக பலி கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூரும் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.…

Read More