உடுப்பிட்டி சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வருகை தந்துள்ள யானைமுகத்தோன்.
இவரை பார்வையிடுவதற்றகு ஏராலமான மாணவர்கள் சிறியவர்கள் பெரியவர்கள் என பார்வையிட்டு வருகின்றனர்.
இவர் இன்று மாலை மட்டுமே தரித்து நிற்பார் என தெரியவருகின்றது.
நீங்களும் சென்று பார்வையிட்டுக்கொள்ளலாம்.














