வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள்விளையாட்டுக்கழகம் 5.2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 13.02.2020
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில்.முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.
வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின்
இன்றைய முதலாவது ஆட்டத்தில் வடமராட்சி நாச்சிமார் கோவிலடி ஶ்ரீ அம்பாள் அணியினை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகம் மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் அல்வாய் நண்பர்கள்
விளையாட்டுக்கழகம் 5.2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
ஆட்ட நாயக அல்வாய் நண்பர்கள் வசிதரன் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.































































Leave a Reply