மரண அறிவித்தல்
கருணசேகரம் மகேஸ்வரி 
பிறப்பு 16.11.1944
இறப்பு 14.02.2020
அம்மன் கோவிலடி, வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கொண்ட கருணசேகரம் மகேஸ்வரி 14.02.2020 நேற்று சென்னையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முக சுந்தரம் சந்திரகாந்தியின் சிரேஸ்ட புதல்வியும் சரவணமுத்து மகேஸ்வரியின் மருமகளும் காலஞ்சென்ற கருணசேகரத்தின் அன்பு மனைவியும்
துஷ்யந்தா திருகோணமலை தர்மபாலன் (லண்டன்) கோபியர்பாலன் (அவுஸ்ரேலியா) சுதாகர் (அவுஸ்ரேலியா)
அரவிந் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் தர்சினி ரேவதி அனு துயாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும். ரிஷராம் திவிஸ்ராம் நந்திகா அதிபன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ,
காலச்சென்றவர்களான மகேந்திரன் யோகேந்திர ராணி மற்றும் அழகேந்திரன்
புவனேந்திரன் (அவுஸ்ரேலியா) விமலேந்திராணி ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற இந்திராணி சிறிபதி ஜெயலக்ஷ்மி மதனலீலா சுந்தரமூர்த்தி ஆக்யோரின் அன்பு மைத்துனியும் நவரட்ணம் ஜெயரெட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியை நாளை 16.02.2020 மாலை 04.00 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
அழகேந்திரன் மற்றும் சுந்தரமூர்த்தி














Leave a Reply