அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும் அமரர்.செல்வமணி (செல்வம்) ஜெயராஜ் 
கடந்த 30 01 2020 அன்று இறைபாதமடைந்த அமரர்.செல்வமணி (செல்வம்) ஜெயராஜ் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 29. 02. 2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அமரர். செல்வமணி (செல்வம்) அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு,
நாம் துயருற்று இருந்த வேளையில்
நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல்,
சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக
எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும்,
இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,
தோத்திர பாமாலை பாடியவர்களுக்கும்,
கிரியைகளை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும்
சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து
இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
எமது குடும்பத்தின் சார்பாக
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்,
உள்ளம் நிறைந்த நன்றிகளோடு குடும்பத்தினர்.














Leave a Reply