25.11.2023 இன்றைய நாள் கரவெட்டி பிரதேசத்தில் போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்ட பொது சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, தீபம் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவுப் பகிர்வுகளை போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், 40 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப் படங்களும் தென்னம் கன்றுகளும் பெற்றோர், உரித்துடையோரிடம் கையளிக்கப்பட்டதுன், உணர்வுபூர்வமாக கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று நிறைவுபெற்றது.
Read More
மரண அறிவித்தல் அமரர் திரு நாகமுத்து துரைசுவாமி (வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம் )

பிறப்பு இறப்பு21.07.1933. 21.11.2023 யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து துரைசுவாமி அவர்கள் 21.11.2023 அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் நாகமுத்து செல்வரத்தினம்…

Read More
கண்ணீர் அஞ்சலி அமரர் சிவக்கொழுந்து கதிரமலை

கண்ணீர் அஞ்சலி அமரர் சிவக்கொழுந்து கதிரமலை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து கதிரமலை அவர்கள் (20/11/2023) இன்றைய தினம் இறைபதமடைந்துள்ளர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…

Read More
வல்வை சிவன் ஆலய சூரன் போர் இன்று மாலை 5 மணிக்கு பூஜை நடைபெறும். சக்கரவாகபட்சி சூரபத்மனின் மாய தோற்றம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

வல்வை சிவன் ஆலய சூரன் போர் இன்று மாலை 5 மணிக்கு பூஜை நடைபெறும். சக்கரவாகபட்சி சூரபத்மனின் மாய தோற்றம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Read More
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் புஸ்பராஜா தில்லைநாயகி (ரஞ்சிஅக்கா)

எமது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுக் கிரியைகள் எதிர்வரும் 20/11/2023 திங்கட்கிழமை அன்று ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நண்பகல்12.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள்…

Read More
மரண அறிவித்தல் அமரர் திரு. தில்லைநடராசா செல்வராசா (ராசு அண்ணா) 

யாழ் வல்வெட்டித்துறையை, “நெடியகாட்டை” பிறப்பிடமாகவும், “குச்சம் ஒழுங்கையை” வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. தில்லைநடராசா செல்வராசா (ராசு அண்ணா) அவர்கள் (11.11.2023) சனிக்கிழமை ஐப்பசி மாத அபரபக்க சதுர்த்தசி…

Read More