நூறுஆண்டுகள் கடந்த அந்த கல்விஆலயம் இன்னும் பல சொல்லமுடியாத வரலாறுகளை தனக்குள்;ளே தாங்கியபடி நிமிர்ந்துநிற்கிறது.எமது ஊரின் கல்விஆலயங்களில் முதன்மையானது. எமது முந்தைய மூத்ததலைமுறைகள் இங்குதான் தமது கல்வியை,தொழிலுக்கான…
Read Moreநூறுஆண்டுகள் கடந்த அந்த கல்விஆலயம் இன்னும் பல சொல்லமுடியாத வரலாறுகளை தனக்குள்;ளே தாங்கியபடி நிமிர்ந்துநிற்கிறது.எமது ஊரின் கல்விஆலயங்களில் முதன்மையானது. எமது முந்தைய மூத்ததலைமுறைகள் இங்குதான் தமது கல்வியை,தொழிலுக்கான…
Read Moreஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்கது வல்வை மாநகரமாகும். இம் மாநகரத்திலே பல பெருமைகள் கொண்ட வல்வையின்கண் தலைசிறந்த கல்விப்பீடமாக விளங்கி இற்றைக்கு ஒரு நூற்றாண்டு கடந்து வெற்றிநடைபோடுகின்றது எங்கள்…
Read Moreதைத்திருநாளை முன்னிட்டு வல்வை உதயசூரியன் கழகத்தினால், 15-1-2012 அன்று மாலை 3.00 மணிக்கு மாபெரும் பட்டப்போட்டி வெகு விமர்சையாக உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடாத்தப்பட்டது. இந்தப் பட்டப்போட்டியை…
Read More‘ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன’ ‘அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்.போராடினான்’ ‘போர்க்களத்தில் வீரனாகவும்,பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின்வீச்சு நிறைந்திருந்தது’…
Read Moreஅனைத்து வல்வையர்க்கும் தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறவுகள் மேம்படவும் இன்பங்கள் பெருகிடவும் கலை கலாசார இலக்கிய மன்றத்தினரின் அன்பு வாழ்த்துக்கள். இத்தமிழர் புதுவருடத்தில் சாந்தி, சமாதனம்…
Read Moreஉலகுக்கு ஒளிதந்து உயரவானத்தில் தினம் வலம்வந்து பயிர்களை காத்துநின்று பசிபோக்கி உயிர்காக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிசொல்லும் இந்த நன்நாளில் பொங்குக என்றும், மகிழ்வும் துணிவும்.!! பொங்குக என்றும் அறிவும்…
Read Moreகேணல் கிட்டண்ணா வீரச்சாவடைந்தபோது தேசியத்தலைவர் விடுத்த செய்தியை காலத்தின் தேவைகருதி மீண்டும் தருவதில் நிமிர்வுகொள்கின்றோம். கிட்டண்ணாவுக்கும் தலைவருக்குமான உறவு என்பது அண்ணன்- தம்பி போராளி -தலைவர் தளபதி…
Read Moreதமிழர்களின் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தமிழ்மண் தமிழர்களின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு காரணமாக இருந்த தளபதி இவன். பன்முகஆளுமைகள் அத்தனையினதும் மொத்தவடிவம் இவனே. 16.01.1993 ல்…
Read Moreகலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00…
Read More
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது.நின்றும்,நகர்ந்தும்,அதி வேகமான பாய்ச்சலுடனும்,தேங்கியும்,பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவி;டுகின்றன.அத்தனை அர்ப்பணமும்,ஈகமும்,தியாகமும்…
Read More
இலங்கையில் மிக பிரபலமானதும் அதிக வாசகர்களை கொண்டதுமான வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறுபத்திரிகையில் (08.01.2012) வல்வை புளுஸ்கழகத்தின் ஐம்பதாவதுஆண்டு நிறைவுக்காக வெளியிடப்பட்ட பொன்விழா மலரை பற்றிய சிறிய அறிமுகமும்…
Read More
வல்வை ஒன்றியத்தின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு, புத்தாண்டின் முதற் செயற்திட்டமாக ‘உதிரம் கொடுப்போம்;;’ ‘உயிரைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் 50 இற்கு மேற்பட்ட இரத்தக் கொடையாளர்களின்…
Read More
க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட கமலவாசனுக்கு மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை ரூபா ஒரு லட்சம் வழங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் வங்கி…
Read More
பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து…
Read More
பேரிருள் சூழ்ந்த எம் இருண்ட வானத்தின் இருள் அகற்ற வந்த சூரியதேவனை எமக்களித்த மாதந்தை அமரர் தி.வேலுப்பிள்ளை நினைவு இன்று 2010 ஜனவரி 6ம்நாள் பனாகொட சிங்களராணுவமுகாம்…
Read Moreதமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மிகமூத்த தளபதிகளில் ஒருவன். தமிழீழம் கடந்து வெளியேதான் இவன் விடுதலைக்காக உறைந்திருந்தான். சிங்களத்தின் மூளைக்குள் துளையிட்டு இவன் உட்கார்ந்திருந்தவன். சிங்களதேசத்தின் எந்த இடமும் ஆட்சியாளர்களுக்கு…
Read More