தினக்குரல் பத்திரிகையில் வல்வை விளையாட்டுக்கழகம்.
தினக்குரல் பத்திரிகையில் வல்வை விளையாட்டுக்கழகம்.
திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து
திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ அதே கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே தொடர்வதுதான் வேடிக்கை. கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும்….
வல்வையில் அணை அமைத்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்
வல்வையில் கடலரிப்பை தடுக்க அணை அமைத்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் வல்வெட்டித்துறையில் பொது மக்கள் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.கடலரிப்பைத் தடுப்பதற்காக அணை அமைத்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீதே நேற்றுக் காலை பொலிஸார் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட…
வல்வை சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்பு விழா அறிக்கை,புகைப்படங்கள்.
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்பு விழா 2011/2012 பாடசாலை அதிபரின் அறிக்கை மதிப்பிற்குரிய சிவஸ்ரீ தண்டபாணிகதேசிகர் அவர்களே! மதிப்பிற்குரிய பிரதமவிருந்தினர் வடமாகாண சபை கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் அவர்களே! அவர்தம் பாரியார் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி. இராஜஇராஜேஸ்வரி சத்தியசீலன் அவர்களே! சிறப்பு விருந்தினர் பருத்தித்துறை கோட்டக் கல்விப்…
வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி
வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி (புகைப்படங்கள் இறுதியில்) பருத்தித்துறை வட்டாரத்திற்கு உட்பட்ட 19 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது. 22,23 ஆம் திகதி திக்கம் மைதானத்தில் பருத்தித்துறை வட்டாரத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுமார் 16 உதைபந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றிய 19 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்…
கணிதப்போட்டி பரிட்சை புகைப்படங்கள்
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு நடாத்தியMATHEMATICS CHALLENGE 2012 போட்டிப்பரீட்சை கடந்த15 .09 .2012 சனிக்கிழமை நடைபெறற்றது. இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிய புகைப்படங்களை இங்கே பார்க்கின்றீர்கள்
மரண அறிவித்தல் – திரு ஏகாம்பரநாதன் சத்யேந்திரா
மரண அறிவித்தல் – திரு ஏகாம்பரநாதன் சத்யேந்திரா தோற்றம்: 07.06.1977 மறைவு : 21.09.2012 நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சத்யேந்திரா அவர்கள் 21.09.2012 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ஏகாம்பரநாதன், அனுசுயாவின் அருந்தவப்புதல்வனும் காலம் சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளினதும், மற்றும் காலம் சென்ற சரவணப்பெருமாள் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப்…
சிங்கள இனத்தவர்களால் வல்வெட்டித்துறை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தல்.
சிங்கள இனத்தவர்களால் வல்வெட்டித்துறை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தல். சிங்கள இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப் பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜா ஜனார்த்தன் என்ற இளைஞன் கடந்த…
பிரான்ஸ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுதும் பரிசளிப்பும்-2012
பிரான்ஸ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுதும் பரிசளிப்பும்.
சிதம்பரா கலைமாலையும் பரிசளிப்பு விழாவும்.
சிதம்பரா கலைமாலையும் பரிசளிப்பு விழாவும்.
இராமேஸ்வரத்தில் வல்வை வி.க. நடாத்திய பாராட்டு விழா கணக்கறிக்கை
இராமேஸ்வரத்தில் வல்வை வி.க. நடாத்திய பாராட்டு விழா கணக்கறிக்கை மண்டபம் முகாம் வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட சாதனை மாணவர்களுக்கான பாராட்டும், கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களையும், பெற்றோர்களையும் பெருமைப்படுத்தியும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறிப்பேடுகள் வழங்கியதற்கான வரவு செலவு அறிக்கை 2012 வரவுகள் வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்து கிளை ஊடாக நிதி…
வல்வை சைனிங்ஸ் விளையாட்டு விழா இறுதிப்போட்டி புகைப்படங்கள் இணைப்பு.
வல்வை சைனிங்ஸ் விளையாட்டு விழா இறுதிப்போட்டி.
மரண அறிவித்தல் வேலும்மயிலும்-இராமநாயகம்.
மரண அறிவித்தல் வேலும்மயிலும்-இராமநாயகம். பிறப்பு -05/09/1940 இறப்பு-03/09/2012 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் இராமநாயகம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். திருச்சியில் காலமானார்.அன்னார் வேலும்மயிலும் மனோன்மணியின் அன்பு மகனும், சேதுலிங்கம் பவளரத்தினத்தின் அன்பு மருமகனும் ,பத்மாவதியின் அன்புக்கணவரும், வரதராஜா,பூபாலசுந்தரம்,பத்மாவதி ,விமலாவதி,கமலாவதி,இந்திரராணி ஆகியோரின் அன்பு சகோதரனும், கலாமோகன்,சிவமோகன் ஆகியோரின்…
வல்வை சைனிங்ஸ் விளையாட்டு விழா புகைப்படங்கள் (இரண்டாம் நாள்).
இன்று காலை வல்வையில் கொட்டும் மழையிலும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழக மரதன் ஓட்டம் (ஆண்,பெண்),தம்பதிகள் சைக்கிள் ஓட்டம்,கழகங்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டம் நிகழ்வுகள் நடைபெற்றது. இறுதிப்போட்டியின் நிகழ்வு புகைப்படங்கள் இணைக்கப்படவுள்ளன.





