நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

இந்த ஆக்கம் வெளிவரும்போது ஒருவேளை வாக்குஎண்ணிக்கை தொடங்கிவிட்டிருக்கலாம்.முடிவுகளில் சிலகூட வெளியாகி இருக்கவும்கூடும்.புலத்தின் ஊடகங்கள் தமது நேரலை நிகழ்வுகளில் ஆய்வுகளை நடாத்தி மாற்றத்துக்கான ஒரு தேர்தல்போல ஒரு மாயையை…

Read More
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ தீர்த்த பகல்_‬ இரவு திருவிழா – 2015

வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ தீர்த்த பகல்_‬ இரவு திருவிழா – 2015

Read More
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ தேர் பகல்_‬ இரவு திருவிழா – 2015

வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ தேர் பகல்_‬ இரவு திருவிழா – 2015

Read More
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015 – யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னணி

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015 – யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னணி இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்…

Read More
இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத் தேர்தல் 2015

இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 225…

Read More
“கணிதப் புலி சிறீதரன் மாஸ்டர் சுழல் கிண்ண உதைபந்தாட்டம்” (படங்கள் பகுதி -01)

லண்டனில் இன்று (16/08/2015) காலை 10.30 மணிக்கு, அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்தப் போட்டிக்கு சிறீதரன் மாஸ்டரின் சகோதரி திருமதி சாரதா அருணாசலம்,சிறீதரன் மாஸ்டரின் மகன் முகுந்தன்…

Read More
வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா 16.08.2015

வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்தது அதனைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் தெப்பத்தில் வலம் வருந்தார். பின்னர் சாரங்கா…

Read More
கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவிற்காக அணையின் படிகள் அமைக்கும் பணியும், கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வுகளும்

15.08.2015 மாலை நடைபெறவுள்ள கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி கடலினுள் செல்லுவதற்கு ஏதுவாக அணையின் ஒரு பகுதியின் படிக்கட்டுக்கள் அமைக்கும் பணி பூர்த்தியடைந்துள்ளது. அத்துடன் கடற்கரையை அழகுபடுத்தும்…

Read More
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ _பூந்தண்டிகை‬ இரவு திருவிழா – 14.08.2015

வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ _பூந்தண்டிகை‬ இரவு திருவிழா – 14.08.2015

Read More
வல்வையில் நேற்று 12.08.15 மாதிரி அன்னபூரணி கப்பல் காட்சிப் படுத்தும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

வல்வையில் நேற்று 12.08.15 மாதிரி அன்னபூரணி கப்பல் காட்சிப் படுத்தும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

Read More
லண்டன் மாநகரில் வல்வையின் கணிதப் புலி சிறீதரன் மாஸ்டர் அவர்களின் நினைவாக முதலாவது உதைபந்தாட்டப் போட்டி- 16/08/2015

வல்வெட்டித்துறையின் சகல துறை விளையாட்டு வீரரும்,பிரபல கணித ஆசிரியருமான, அமரர் திரு. பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன்(ஸ்ரீதரன் மாஸ்டர்) அவர்களின் முதல் வருட நினைவாக நடைபெறும் ஒரு நாள் உதைபந்தாட்டப்…

Read More