வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் தூர்முகி வருடத்தை வரவேற்பதற்கான நிகழ்வுகள்

துர்முகி வருடத்தை வரவேற்பதற்காக எமது பாடசாலையில் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களும் கலை நிகழ்வுகளும் சில பதிவுகள்

Read More
சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு

சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு இரு குழந்தைகள்,ஒரு ஆண் ,ஓரு பெண். இவருக்கு தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும்…

Read More
அவன் இவன்

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to Sunday Show நிகழ்ச்சியில் இவ்வாரம் ” அவன் இவன்” ஆற்றுகை நடைபெற்றது .இருவரது வாழ்வில் நடக்கும்…

Read More
என்ன பாவம் செய்தோம் நாம்…! – ம.செந்தமிழ்.

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமிற்குள் சென்று திரும்பிய தருணத்தில் இவ்வாறுதான் என்னை நானே கேட்டுக்கொண்டேன். மாரடைப்பு காரணமாக சாவடைந்த உறவினரின் இறுதிக் கிரியைகளில்…

Read More
தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! –

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!! தமிழீழ தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த கணம் முதல்…

Read More
மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம். தோற்றம் : 03.10.1946. மறைவு : 02.04.2016 யாழ்.வலவெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள்…

Read More
முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள்…

Read More