வகுப்பில் ஆசிரியை கொன்ற மாணவன்

சென்னை: வகுப்பில் ஆசிரியை ஒருவர் மாணவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள மேரீஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.…

Read More
ஐ நா பொதுச்செயலர் மீது ஷு வீச்சு: 50 பேர் கைது

இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஐ.நா. பொதுச்செயலர் மீது பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷு, மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளின் பிரச்சினையில் ஐ.நா.வின் செயல்பாட்டை கண்டித்து இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் ( பெப்ரவரி 8 )

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
உலக கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் சச்சின் (10th)

ஐசிசி வெளியிட்டுள்ள உலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். இந்திய வீரர்களில் 10வது இடத்திற்குள் இடம்பிடித்த ஒரே வீரர்…

Read More
விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீரபாண்டியன், சென்னை மாநகராட்சி தேமுதிக மேயர் வேட்பாளர் வேல்முருகன், விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்…

Read More
பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம் 44 பேர் பரிதாப சாவு

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 புள்ளிகளாக பதிவானது. கட்டிடங்கள், பாலங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 44…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் (பெப்ரவரி 7)

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
உதயன் பத்திரிகை நிலையத்திற்கு ஈ.பி.டி.பி.யும் கடற்படையுமே தீ வைத்தன!-பசில் ராஜபக்‌ஷ!

யாழ் உதயன் செய்திதாள் நிறுவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும்; கடற்படையினரும் இணைந்தே தீ வைத்திருக்கலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த…

Read More
நீதிக்கான நடைப்பயணம் ஆரம்பம்

நீதிக்கான நடைப்பயணம் ஆரம்பம் இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம் ப்ருசெல்ஸ் (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் “நீதிக்கான நடைப்பயணம்” (Walk for…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் (பெப்ரவரி 6)

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
கணணி முன்பாக அமரும் முறைகள்.- முக்கியமானது

கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு உலகையே வாங்கலாம். ஆனால் நீங்கள் உட்கார்ந்திருக்கும் முறை சரியில்லை என்றால் கூடவே இலவச இணைப்பாக சில உபாதைகளையும் வாங்கலாம். கம்ப்யூட்டர் முன்…

Read More
சிங்களத்தின் சுதந்திரதினம் தமிழர்களின் துக்கதினம்!

பெப்ரவரி 4.தமிழர்களின் துக்கதினம்.தமிழர்கள் வரலாற்றின் கறுப்புநாள்.1948ம்ஆண்டு இதே பெப்ரவரி4ம்திகதிதான் ஈழத்தமிழ்மக்களின் உரிமை அனைத்தும் சிங்களபேரினவாதத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டநாள். தமிழர்களின் இறைமையும் அரசுரிமையும் இதற்குமுன்னரே பறிபோய்இருந்தபோதிலும் 1948…

Read More
அங்கு சிவக்குமாரன்… ! இங்கு முத்துக்குமார்…!!

அங்கு சிவக்குமாரன்.. இங்கு முத்துக்குமார்.. வரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்… ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்… அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து எழுந்து…

Read More
கச்சத்தீவை மீட்டெடுப்போம்,தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் !-

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தமிழ் மீனவர்களை காத்திட ஒரே வழி கச்சத்தீவை மீட்பது தான்.கச்சத்தீவை தமிழ்நாட்டு வசம் மீட்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர்…

Read More
அணு உலை எதிர்பாளர்கள் மீது நடந்த தாக்குதல் பேச்சுவார்த்தையை நிறுத்த நடந்த சதியே: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள்…

Read More