தாய்லாந்தில் ஈழத்தமிழர் தீக்குளிக்க முயற்சி!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள்…

Read More
முல்லைப் பெரியாறு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வேண்டும்!

சென்னை : முல்லைப் பெரியாறு தொடர்பான இறுதி அறிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யமுடியாது; 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று ஐவர் குழு ,…

Read More
தேங்காயில்” கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!–

“தேங்காயில்” கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!– தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று…

Read More
நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

ராமேஸ்வரம்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப்…

Read More
தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

சென்னை: சுற்றுலா விசாவில் சவுதிக்கு வேலைக்குச் சென்று கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 95 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். சுற்றுலா விசா முடிந்தும், நாடு திரும்பாமல் அங்கு…

Read More
விதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!

12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள். ஒரு சிறு நெருப்பு விரலில் பட்டாலேயே…

Read More
40,000 தொழிற்சாலைகள் மூடல்!

கோவை : கோவையில், சமீப காலமாக நாள்தோறும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடரும் மின்வெட்டை கண்டித்து 40 ஆயிரம் தொழிற்சாலைகள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன.…

Read More
பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்

ஐயத்தின் பேரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிடவேண்டும். தங்கள் மீது தொடரப்பட்டுள்ள…

Read More
4 தமிழக மீனவர்களை கைது!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பிக்கொண்டிருந்த…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் ( பெப்ரவரி 10 )

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
தாமதம் வேண்டாம்!

எல்லாம் முடிந்துவிட்டது என்று நாமும் ஓய்ந்திருக்க போகின்றோமா? ஒரு பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்துவிட்டு சிங்களமும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக சந்தோசமாக உலகை வலம்வருகிறார்கள். கொல்லப்பட்ட எமது லட்சம்உறவுகளின்…

Read More
”பூவுக்குள்” இது ஒரு மிகச் சிறிய குறும்படம். [1minute]

‘பூவுக்குள்” இது ஒரு மிகச் சிறிய குறும்படம். ஒரு சிறுமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்லாது, உண்மைச் சம்பவத்தையும் உள்ளடக்கியது.

Read More
தானே புயல் நிவாரணம் கோரி நாம் தமிழர் கட்சி இரண்டு நாள் நடைப்பயணம்..

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கும் முகமாகவும் நாம்…

Read More
சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

தமது வர்த்தகநலன்களுக்காகவும்,வேறு நலன்களுக்காகவும் இந்தியா எதையும் செய்யும் என்பதை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் கண்டுகொண்டது.மனிதஉரிமை,சுதந்திரத்துக்கான ஆதரவு என்று வெளியில் வேசம்போட்டாலும் தமது நலன் என்றுவரும்போது இந்தியா எவரையும் கைவிட…

Read More
காசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்..

ஒரு செலக்டர் மட்டையில் ஊறப்போகும் இரண்டு குட்டைகள்… ஐரோப்பாவில் கலைஞர் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் இனி ஒரே செலக்டர் மட்டையில் விற்பனையாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த…

Read More