முத்துக்குமார்! நின்னை இட்ட மூள்க! மூள்கவே!

குருதியும், கண்ணீரும், காத்திருப்புமாக நீண்ட தமீழீழ விடுதலைப் போராட்டம் சர்வதே, பிராந்திய ஆதிக்க சக்திகளின் உதவியுடன் நசுக்கப்பட்ட நாட்களில். ஈழத் தமிழ் மக்கள் எறிகணைகளாலும், கொத்துக் குண்டுகளாலும்…

Read More
லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும், நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம். (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்) அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர்…

Read More
முத்துக்குமார் நினைவு பேரணி – செந்தமிழன் சீமான் அழைப்பு விடுக்கிறார்

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம் தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக…

Read More
கோவையில் அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு: 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது

கோவை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம்…

Read More
செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத்தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து…

Read More
கொழும்பு நாடாளுமன்றத்தில் ‘கொல வெறி’! – ஜூனியர் விகடன்

‘கொலவெறி’ சாமான்யமாகத் தணியாது போல! விசித்திரத்தைப் போற்​றும் இணையத் தலைமுறை, ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடலைக் கொண்டாடுகிறது. ஆனால் ‘தமிழ் தலை​முறைக்கு இந்தப் பாடல் ஓர்…

Read More
இலங்கையில் அடிப்படை மனித உரிமை,

இலங்கையில் அடிப்படை மனித உரிமை, பாதுகாப்பு என்பதே படுமோசமாகியுள்ளன!- மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிக்கை வெளியீடு இலங்கையில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம்,…

Read More
இனப்படுகொலை நடந்த இறுதிநாட்களில் (காணொளி)

தமிழ்தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதொகுப்பாளர்,கவிஞர்,எழுத்தாளர் என்று பல பரிமாணங்களை கொண்டிருந்த தமிழ்க்கவி அக்கா அவர்கள் முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் மக்கள்படும் துன்பங்களையும் மரணம்விளைந்த மண்ணாகிவிட்ட அவலத்தையும் விபரிக்கிறார்.

Read More
பாமரன் எழுதுகிறார்! பாமரன் என்ற பெயர் தமிழில் பத்திரிகை,சஞ்சிகை வாசிக்கும்

பாமரன் என்ற பெயர் தமிழில் பத்திரிகை,சஞ்சிகை வாசிக்கும் அனைவருக்கும் கட்டாயம் தெரிந்தே இருந்தாகவேண்டிய பெயர்.அதிலும் ஈழவிடுதலை என்ற ஆதரவுத்தளத்தில் தமிழ்நாட்டில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான ஒரு தோழமை இவர்.…

Read More
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! – தமிழ்க் கவி

தமிழ்க் கவி, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பல்வேறு சமூக ஆக்கங்களை ஈழத்துஊடகங்கள்,தமிழகஊடகங்கள்,புலம்பெயர்தேசத்து ஊடகங்கள் என்பனவற்றில் அவர் எழுதியிருக்கின்றார். தாயகத்தில் இருந்து அண்மையில் தமிழகம் சென்றிருந்த அவரை…

Read More
யாழ் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரங்கள்

யாழ் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரங்கள் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது. பிரசுரங்களும் குடாநாடு எங்கும்…

Read More
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.…

Read More
கிருஷ்ணாவின் தீர்வு பேச்சு ஏமாற்று நாடகம் – சீமான் அறிக்கை

கிருஷ்ணாவின் தீர்வு பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: நாம் தமிழர் கட்சி இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு…

Read More
ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ. நெடுமாறன்

தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் ராஜபக்சே பயமில்லாமல் இருப்பதற்குக் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், அதற்கு வால் பிடிக்கும் திமுகவும் தான் என்று தமிழர்…

Read More