காலச்சுவடின் நூல் வெளியிட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:

முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை காலங்காலமாக வெளியிட்டு வரும் “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை சென்னை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரியும் தமிழீழ…

Read More
கேணல் கிட்டு: ஆளுமைகளின் மொத்தவடிவம்

கேணல் கிட்டண்ணா வீரச்சாவடைந்தபோது தேசியத்தலைவர் விடுத்த செய்தியை காலத்தின் தேவைகருதி மீண்டும் தருவதில் நிமிர்வுகொள்கின்றோம். கிட்டண்ணாவுக்கும் தலைவருக்குமான உறவு என்பது அண்ணன்- தம்பி போராளி -தலைவர் தளபதி…

Read More
பான் கீ மூனின் பேச்சாளர் அறிவிப்பு

ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா…

Read More
நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை…

Read More
வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்

முள்ளியவளையில் மாவீரர்களின் எலும்புக்கூடுகளை தோண்டி அகற்றும் படையினர்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். முள்ளியவளை…

Read More
கராத்தேயில் வல்வை இளைஞனின் சாதனை

வல்வெட்டித்துறை தெணியம்பையை சேர்ந்த செல்வன் முரளி திபாகர் என்ற இளைஞன் கராத்தே விளையாட்டில் யாழ்மாவட்டரீதியாகவும்,அகில இலங்கை ரீதியாகவும் வெற்றிகளையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றிருக்கின்றார். இவர் 1997ம்ஆண்டு ‘எக்ஸ்ர்கைய்'(Exerkai karate)…

Read More
இன்றே…இப்பொழுதே…

வணக்கம், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலகரீதியிலான ஒரு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும்…

Read More
கேணல் கிட்டு நினைவாக

தமிழர்களின் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தமிழ்மண் தமிழர்களின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு காரணமாக இருந்த தளபதி இவன். பன்முகஆளுமைகள் அத்தனையினதும் மொத்தவடிவம் இவனே. 16.01.1993 ல்…

Read More
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பூரணமற்றது – கனடா!

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இறுதிக்…

Read More
மீண்டும் புலிகள் வருவார்கள் பயத்தில் கோதபாய -பய பக்தி அறிக்கை.!

பன்னாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர். இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப்…

Read More
மத்திய அரசு இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் – சீமான் அறிக்கை

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம்…

Read More
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 1 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….

Read More