மரண அறிவித்தல் செல்வராஜா பேரின்பராஜா

மரண அறிவித்தல் செல்வராஜா பேரின்பராஜா தோற்றம் 11.06.1949 மறைவு 27.05.2012 வல்வெட்டித்துறை வேம்படியை சேர்ந்த செல்வராஜா பேரின்பராஜா அவர்கள் 27.05.2012 அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் காலம்…

Read More
இராமநாதபுரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதி கொலை

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான 18 வயதுடைய ஜெகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன்,…

Read More
வயோதிபத்தாய் உடலமாக மீட்பு!-மன்னாரில் படையினரின் காவலரனுக்கு முன்..

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள சிறீலங்கா கடற்படையினரின் காவலரனுக்கு முன் வபோதிப பெண் ஒருவருடைய சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபத்தாய்…

Read More
அந்தியேட்டி அழைப்பும் 31ம்நாள் நினைவு அஞ்சலியும் -திரு.பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற்ஞானம்)

திரு.பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற்ஞானம்) தோற்றம்:28.12.1966 மறைவு:29.04.2012 அந்தியேட்டி நிகழ்வு: செவ்வாய்க்கிழமை 29.05.2012 எங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு எம்மைவிட்டு எமது அன்புத்தெய்வம் மறைந்தவேளையில் எமக்கு நேரிலும்,தொலைபேசியிலும்,மின்னஞ்சலிலும் ஆறுதலும்…

Read More
புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது ! இந்தோனேசிய ஆங்கில ஊடகம்

ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற…

Read More
தமிழ்நாடு உதைபந்தாட்டஅணியில் வல்வை இளைஞன்.

வல்வெட்டித்துறை நடராஜாவீதியை சேர்ந்தவரும் சிவகணேசனின் மகனுமான செல்வன் தர்சன் சிவகணேசன் தமிழ்நாடு உதைபந்தாட்டஅணியில் தெரிவாகி இரண்டு போட்டிகள் விளையாடியுள்ளார். ராமநாதபுரம் மண்டபத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விகற்றும்வரும் வேளையில்…

Read More
வல்வெட்டித்துறையில் வல்வைஆவணகாப்பகம் திறந்து வைப்பு

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் பாரம்பரியம் மிக்க வரலாற்று செய்திகளும் அதன் ஊடான வீரவழிபாடுகளும் சாகசங்களும் நிறைந்த சான்றுகளும் இருக்கின்றன.இவை அனைத்தும் இணைந்தே ஒரு இனத்தின் வரலாறாக…

Read More
கவனயீர்ப்பு போராட்டம்(26.05.2012)-மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து

இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே – எனக்கோரி கவனஈர்ப்புப் போராட்டம் பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவதுவருட நிறைவு விழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும்…

Read More
சிங்களதேசத்தின் அரசியல்யாப்பு வல்வையில் தீவைத்து கொளுத்தப்பட்டது.

சிங்கள பௌத்த குடியரசின் அரசியல்அமைப்பு யாப்பு 22.05.2012(செவ்வாய்) அன்று வல்வெட்டித்துறை ஊறணியில் வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.காலை 8:30மணியளவில் வாகனம்ஒன்றில் திடீரென வந்த ஆறு,ஏழு இளைஞர்கள் சிங்களதேசத்தின் அரசியல்யாப்பை தீவைத்து…

Read More
பொதுக்கூட்டம்.-சிதம்பராகல்லூரியின் இன்றையநிலை சம்பந்தமாக..

வல்வெட்டித்துறையின் கல்விவளர்ச்சியிலும் அறிவை ஊட்டி எம்மை உருவாக்கியதிலும் ஆழமான பங்கு வகிப்பது சிதம்பராகல்லூரி என்ற ஆலயம் ஆகும். எமது முந்தைய பலபல தலைமுறை தலைமுறைகள் இங்கு கல்வியும்…

Read More
சென்னையில் நடைபெற்ற மே- 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வில் எழுச்சி நடனமாடிய வட நாட்டுப் பெண் நிதி சர்மா! எங்கே தமிழரின் கலைவீரம்!?

உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைத்து சென்னையில் மே- 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஆடிய பெண் நிதி சர்மா. இவரது…

Read More
முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை!

முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் தமிழ்மக்களின் எதிர்ப்பினையும் மீறி சிறிலங்கா படையினர் பாரிய புத்தர் விகாரை ஒன்றினை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் போரின் போது அங்கிருந்த வெளியேற்றப்பட்ட…

Read More
வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஈழமக்கள் கடைப்பிடிக்கின்றார்கள்!

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனி ஈழம் என்று அரசியல் தலைவர்கள் கூறி ஏற்றிய தீர்மானம் தொடர்;ந்து அந்த மக்களால் ஆதரிக்க்பட்டிருக்கின்றது இப்போதும் நம்புகின்றோம் அப்போது ஆதரிக்காதவர்கள்…

Read More