கதற கதற நாடு கடத்துகிறார்கள்: ஆதார காணொளி இணைப்பு !

காணொளியில் வாலிபர் ஒருவர் தன்னை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்து விமாத்தில் சர்ச்சையில் ஈடுபடுவது தெளிவாக தெரிகின்றது. அவரது கைகள் கட்டப்பட்டுள்ளது மேலும் இருவர் அவருக்கு காவலாக…

Read More
குளிர்கால பருவத்தின் முதல் பனி ரொறொன்ரோ நகரில் விளாசியுள்ளது .

கனடா- ரொறொன்ரோ பெரும்பாகத்தில் குளிர்கால காலநிலை குளறுபடியான மற்றும் வழக்கமான காலை நேர பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை 9.மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலைய பகுதியில்…

Read More
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த ஈழத்துப் பெண் நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி

பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற ஈழத்து மாணவி! மருத்துவம் படிக்க மறுத்த தமிழகம் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா…

Read More
வடமராட்சி கடல்பகுதியில் இனம்தெரியாத நச்சு உயிரினம் தாக்கி 3 மீனவா்கள் வைத்தியசாலையில் சிகிச்சை

வடமராட்சி கடல்பகுதியில் இனம்தெரியாத நச்சு உயிரினம் தாக்கி 3 மீனவா்கள் வைத்தியசாலையில் அனுமதி. வடமராட்சி கிழக்குஇ கற்கோவளம் கடற்பகுதியில் நச்சுநீர் (ஜெல்லி மீன் போன்ற நச்சு உயிரினம்)…

Read More
மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து

இன்றைய காலகட்டத்தில் வண்ண நிற மாத்திரைகள் மக்களிடையே ஆதிக்கம் செலுத்துவதால் மூலிகையின் மகத்துவங்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. தலைவலி, வயிற்று வலிக்கும் மருத்துவரை நாடி செல்கின்றனர். ஆனால்…

Read More
க.பொ.த. சாதாரணதர பரீட்சை பாடங்களும் பரீட்சை திகதிகளும் 09.12.2014

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பாடங்களும் பரீட்சை திகதிகளும் 09.12.2014 1. 2014.12.09-சைவசமயம் 2. 2014.12.10-தமிழ் 3. 2014.12.11-வரலாறு 4. 2014.12.12-தகவல் தொழில்நுட்பம், கடல்வளம், மனைவியல், சுகாதரம். 5.…

Read More
வல்வை தீருவில் பகுதி ஸ்ரீமுருகன் காலனியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கான பொதுக்கிணறு பகுதியில் பொது மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் கான் படங்கள் இணைப்பு (09.12.2014)

வல்வை தீருவில் பகுதி ஸ்ரீமுருகன் காலனியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கான பொதுக்கிணறு பகுதியில் பொது மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் கான் படங்கள் இணைப்பு (09.12.2014)

Read More
க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்.

.நாடுமுழுவதிலுமுள்ள 532 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 33 பிராந்திய நிலையங்களிலும் க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறுகின்றன. இம்முறை 5,77,220 பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்றுகின்றனர். பாடசாலை ரீதியாக 3,70,739…

Read More
செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரியை கண்டுபிடித்தது நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம்!

அமெரிக்காவின் க்யூரியாசிட்டி விண்கலம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் உள்ள “கேல் கிரேட்டர்” பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுமார்…

Read More
ஸ்பெயினில் சிங்கக் குகைக்குள் விழுந்த காவலர் : கவலைக்கிடமான நிலையில் (காணொளி)

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கக் குகைக்குள் கால் தவறி விழுந்த காவலரை, அங்கிருந்த சிங்கங்கள் புரட்டி எடுத்தன. சிங்கத்தின் பிடியில் இருந்து…

Read More
ஏ.ரி.எம் அட்டை மோசடி வல்வெட்டித்துறை,பொலிகண்டியைச் சேர்ந்தவர்களோடு ஒருவர் கைது!.14 வரை விளக்கமறியல்…..

இலங்கை முழுவதிலுமுள்ள வங்கிகளில் போலி ஏ.ரி.எம் அட்டைகளைப்பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.பொலிகண்டிப்பகுதியில் வைத்து…

Read More