வடக்கு வழி காட்ட கிளர்ந்தெழுந்தது கிழக்கு………….. வரலாற்றில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட முடியாத தமிழர் தாயகம் என்பது மீண்டும் உலகிற்கு உரத்துச் சொல்லப்பட்டுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென வலியுறுத்தியும் இனப்பிரச்சனைக்கு சமஷ்டி மூலமே தீர்;வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு எழுக தமிழ்…

Read More
இன்று 10.02.2017 வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி தீருவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது – படங்கள் இணைப்பு

இன்று 10.02.2017 வல்வை சிவகுரு வித்தியாசாலை பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி தீருவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது – படங்கள் இணைப்பு

Read More
வல்வை றோ க.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2017 -படங்கள் இணைப்பு

இன்று 10.02.2017 வல்வை றோ க.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் திரு வ. விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது பிரதம விருந்தினராக திரு சூ.சே.…

Read More
இன்று (09.02.2017) யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) கணினி வழங்கும் வைபவம் நடைபெற்றது

வல்வை நலன்பரிச் சங்கத்தினரால் இன்று (09.02.2017) வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு Rs 7,22,720.00 பெறுமதியான கணினிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது இதற்கு வடமராட்சி வலய கல்விப்…

Read More
நடனத்தில் தேசியவிருதினைபெற்ற வல்வை மாணவி பிரதீபா இரத்தினஜோதி!!

நடனத்தில் தேசியவிருதினைபெற்ற வல்வை மாணவி பிரதீபா இரத்தினஜோதி!! 06.10.2016 இல் கொழும்பு நெலும்பொக்குனை தாமரைத்தடாகம் அரங்கில் இலங்கை கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட “நாத நதி” இசை நடன…

Read More
Hiline Cash&carry புதிய 3 கிளை நிறுவனங்களுக்கான பணியாளர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு

அன்பின் உறவுகளே! வணக்கம், அன்பின் உறவுகளுக்கு! உங்களின் பேராதரவில் வெற்றி நடைபோடும் எமது நிறுவனம், மேலும் 03 கிளை நிறுவனங்களை(Branches) வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.…

Read More
வல்லை நாற்சந்தியில் தற்பொழுது இடம் பெற்ற விபத்து

வல்லை நாற்சந்தியில் தற்பொழுது இடம் பெற்ற விபத்து 30 வருடங்களுக்கு முன்னரும் இது போல் பாரிய விபத்து இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதுடன்இப்பகுதியில் தொடர்ந்தும் விபத்துக்கள் நடைபெறுவதாக…

Read More
வல்வை ரேவடி மாத கோவில் புனரமைக்கப்பட்டு இன்று (05.02.2017) திறந்துவைக்கப்பட்டது படங்கள் இணைப்பு

வல்வை நகரில் 1985 ஆம் ஆண்டு 28ம் திகதி மாசி மாதம் உதித்தாகிய மாதாவின் கட்டட புனரமைப்பு பணி முற்றாக முடிவடைந்து இன்று 05.02.2017 (ஞாயிறு) 5மணிக்கு…

Read More
யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி – 4

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி – 4 யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல…

Read More
வல்வை ரேவடி சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது நிகழ்வுக்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர்.

வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு…

Read More
யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி – 3

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி -3 யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர்…

Read More
யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி – 2

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு பகுதி – 2 யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல…

Read More