தமிழர்களுக்காக களம் இறங்கும் பிரித்தானிய காவல்த்துறை!

பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெற் ஒன்றில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டமையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத பேரவலத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இலங்கைத் தமிழ்…

Read More
இறையாண்மை வழக்கு – சீமான் விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சீமான் மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கில், அவர் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார். இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில்…

Read More
கால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்றலாம் – ச.ச.முத்து

ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில்…

Read More
லண்டனில் வல்வை சிங்கிரி விளையாட்டுக் கழகம் வெற்றி!

25-3-2011 அன்று லண்டனில் திரு.மகேந்திரதாஸ் (ஆயக்கிளி) அவர்கள் ஞாபகர்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கிரி (2 அணிகள்), உதயசூரியன் (2 அணிகள்), தீருவில் மற்றும்…

Read More
தமிழக அரசு அவசர ஆலோசனை!

நெல்லை: கூடங்குளம் பகுதி மக்களுக்கு ரூ500 கோடியில் திட்டங்களை செயல்படுத்த, முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக 9 கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் கலெக்டர் செல்வராஜ்…

Read More
சுவைமிகுந்த கிஸ்மிஸ்பழம்!

செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக…

Read More
அமெரிக்காவை புறக்கணித்து நாடு திரும்புகின்றார்கள்!?

அமெரிக்காவில் உள்ள சிங்களவர்கள் அனைவரும் அமெரிக்காவை புறக்கணித்து நாடு திரும்புகின்றார்கள்!? செய்தி: அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அதிபர் ராஜபக்சேயின் ஆதரவும்…

Read More
சுகப்பிரசவமா கவனமா இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்!

கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும்.…

Read More
தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது!

தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது! ஜெனீவா தீர்மான நிமிடங்கள்! – ஜூனியர் விகடன்… மகா.தமிழ்ப் பிரபாகரன் உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில்…

Read More
மரண அறிவித்தல்-சண்முகவேல் ரத்தினவேல்!

மரண அறிவித்தல்-சண்முகவேல் ரத்தினவேல் சண்முகவேல் ரத்தினவேல் (இளைப்பாறிய தபால் ஊழியர்) பிறப்பு: 21.06.1941 மறைவு: 23.03.2012 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட இளைப்பாறிய தபால் ஊழியர் சண்முகவேல் ரத்தினவேல் அவர்கள்…

Read More
யாழில் “மக்கள்” தொலைக்காட்சிக்குத் தடை!

இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் “மக்கள்” தொலைக்காட்சியில் இலங்கையின் போர்க்குற்ற சித்திரிப்புக்களைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பமொன்றை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர் என சங்கதி செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம்…

Read More
கூடங்குளத்தில் உண்ணாவிரதப்போராட்டம் 6வது நாளாக நீடிப்பு

நெல்லை: கூடங்குளத்தில் உண்ணாவிரதப்போராட்டம் இன்றும் 6வது நாளாக நீடிக்கிறது. 6வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வரும் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்ட உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டோரின் உடல்நிலை…

Read More
முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி!

ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க…

Read More
அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்! நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான், நீதிக்கெதிரான போராட்டங்களை…

Read More
இழந்தவைகளுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும் – யாழ். குடாநாட்டு மக்கள்

ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய, தமிழக உறவுகளுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும்…

Read More