கடந்த மூன்று நாட்களாக வல்வெட்டுத்துறை பகுதிகளில் கடும் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
Read Moreகடந்த மூன்று நாட்களாக வல்வெட்டுத்துறை பகுதிகளில் கடும் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
Read Moreநியூயார்க்: அமெரிக்காவை உலுக்கி எடுத்து வரும் சான்டி புயலால் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 62 லட்சம் பேர் மின்சாரம் இன்றித்…
Read Moreதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி இறுதி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இந்த விசாரணையின்…
Read Moreநிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று (30) மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணத்த நிலையில் கப்பலின் தலைவன்…
Read Moreமுள்ளிவாய்க்கால் பேரழிவும், சிங்கள தேசத்தின் மாறாத இன மேலாதிக்க வன்முறையும் ஈழத் தமிழர்களது அரசியல் களத்தை இன்னொரு திசை நோக்கி நகர்த்தி வருகின்றது. தற்போது நடைபெற்ற தமிழ்த்…
Read More2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு…
Read Moreராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம் என்ற நூலை சகோதரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் என்னிடம் அணிந்துரைக்காக வழங்கியபோது சில நிமிடங்கள் திகைத்து விட்டேன் ,காரணம் இந்த…
Read Moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையை அடுத்து 52 கிராம அலுவலகர் பிரிவுகளில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்…
Read Moreஇலங்கைத் தீவில் ’ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இன அழிப்பே’ என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனை மையமொன்று கருத்தினை வெளியிட்டுள்ளது. அத்தோடு…
Read Moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் உட்புகுந்ததால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். தாழ்…
Read Moreஅமெரிக்காவின் நியூஜேர்ஸி கடற்கரையோரப் பகுதியைத் தாக்கிய சன்டி புயலில் சிக்கி 12 பேர் உயிழந்துள்ளனர். சான்டிப் புயலால் நியூயோர்க் உட்பட முக்கிய மாநகரங்கள் ஸ்தம்பித்துள்ளன. போக்குவரத்து, வர்த்தக…
Read Moreஎதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.…
Read Moreஅமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும்…
Read Moreசிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read Moreமுல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது மேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் புயல், (Tropical cyclone, Category…
Read More