
இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ மற்றும் 125 சரத்துக்களின் அடிப்படையில் வைகோவின் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வைகோவை உடனடியாக கைது செய்து அவருக்கு எதிராக வழக்குத் n;தாடர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.வடக்கு இந்தியர்களை தமிழக மக்கள் மீது கிளர்ச்சியடையச் செய்யும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் கருத்து வெளியிட்டதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வை.கோ கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.