புலிகளின் தலைமை பாவித்த உலங்குவானூர்தி பற்றிய வியக்கும் புதிய தகவல்!

புலிகளின் தலைமை பாவித்த உலங்குவானூர்தி பற்றிய வியக்கும் புதிய தகவல்!

தலைவர் பிரபகாரன் முல்லையை விட்டு கிளிநொச்சியில் அருகில் உள்ள உருத்திர புரம் பகுதியில் உள்ள

பாரிய தென்னம் தோப்பு கூடலுக்குள் பத்து அடிக்கு மேல் அகலமும் 22 அடிக்கு

ஆழம் உடைய நில கீழ் அறைகளை கொண்ட புதிய உரு மறைப்பு செய்ய பட்ட பதுங்கு குழி ஒன்றினை

இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர்

இந்தபதுங்கு குழிக்கு அருகில் சிறிய உலங்கு வானூர்தி இறங்கு தளம் மற்றும் விமான ஏதிர்ப்பு ஏவுகணைகள் என்பனை இருந்துள்ளன இவை அடையலாம் காண முடியாதபடி படி உருமறைப்பு செய்ய பட்டிருந்தன இதில் பிரபாகரன் தப்பி போகும் வண்ணம் உலங்குவானூர்தி ஒன்றினையும் பவிதுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

அவ்விதமான பதுங்கு குழியினை கண்டுபிடித்துள்ள நிலையிலும் தற்போது அதற்குள்நீர் நிரம்பி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளதுநீர் வடிந்ததும் மக்கள் பார்வைக்கு குறித்த பகுதி வைக்க படும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்மாவீரர் தினத்தின் பொழுது விஸ்வமடு மாவீரர் துயிலுமில்லத்தில் இரண்டு உலங்கு வானூர்திகள் மாவீரர்களுக்கு மலர் தூவி யது இங்கு குறிப்பிடத்தக்கதுபங்கருக்குள் நிக்கும் நீரினை வாட்டர் பம் வைத்து இராணுவத்தினர் அகற்றிவருகின்றனர்

ltte8

Leave a Reply

Your email address will not be published.