ஈனப்பிறவி சுமேந்திரன் கொடும்பாவி யாழில்!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது. சிங்களபேரினவாதத்தின் கால்களை நக்கி பிழைக்கும் அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டுவர…

Read More
கூட்டமைப்பின் வரலாற்று துரோகம்-யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவா மனித உரிமைக்கவுன்சில் மாநாடுட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்றுத் ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது. தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ்…

Read More
ஈழப்போரின் இறுதிச் சாட்சி இறந்தது! மேரி கொல்வின் இறப்பு , தமிழினத்துக்கான இழப்பு !

மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ……

Read More
இனவாத இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது!

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

Read More
ஐநா மனித உரிமை பேரவைக்கு கோரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்….03.03.2012

ஐநா மனித உரிமை பேரவைக்கு கோரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்…. நாள் – 03-03-2012 கிழமை – சனிக்கிழமை பேரணி – மதியம் மூண்டு மணி அளவில் இராஜரத்தினம்…

Read More
நாடுகடத்தப்படும் தமிழர்கள்!

பிரித்தானியாவில் இருந்து அநேகமாக ஒவ்வொரு வாரமும் தமிழர்கள் சிறீலங்காவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நாடு கடத்தப்படுவதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.…

Read More
உயிர்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு!

நாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர்…

Read More
திருப்பூர், கோவையில் தொழிற்சாலைகள் மூடல்

சென்னை : மத்திய அரசை கண்டித்து 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.…

Read More
வங்கிகள் நாளை ஸ்டிரைக்!

புதுடெல்லி : வங்கி பணிகள் தனியார்மயம் ஆவதை எதிர்த்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பொதுத் துறை வங்கிகளின் 8 லட்சம் ஊழியர்கள் நாளை…

Read More
அணுமின் நிலைய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பேட்டி

நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து போராட்டத்திற்காக யாரிடமும் பணம் எதும் பெறவில்லை என்றும் அணு உலையை…

Read More
தமிழக அரசின் நிலையும் அது தானா? : சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது மத்திய…

Read More
என்கவுன்டரில் வங்கி கொள்ளையர் கொல்லப்பட்ட விவகாரம்!

சென்னை : சென்னையில் வங்கி கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பீகார் மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் சென்னை வருகின்றனர். சென்னையில் இரு…

Read More
கூடங்குளம் அந்நிய தூண்டுதலா? பிரதமருக்கு சீமான் வினா‏!

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுவரும் அமைப்புகளே தூண்டி வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது…

Read More
மேரி கொல்வின் அம்மையார் சிரியா படைகளால் படுகொலை!

உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார். பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும்,…

Read More
தமிழீழத்தை விட மிகச்சிறிய தேசம் செயின்லூசியா சுதந்திரதினம் இன்று!

செயின்லூசியா (Saint Lucia) தேசம் அமெரிக்காகண்டத்து கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவுஆகும். தமிழீழத்தைவிட மிகமிக சிறிய தேசம் இதுவாகும்.இதன் மொத்த மக்கள் தொகையே 1 லட்சத்து…

Read More