தமிழர் கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்..

கடலூர் மாவட்டத்தில் 20/02/2012 அன்று நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. மருத்துவம்…

Read More
திரைப்படத்திலும் ஒலிக்கபோகும் சரிகாவின் குரல்!

அண்மையில் விஜய் தொலைகாட்சியில் மறந்துபோகுமா மண்ணின் வாசனை என்ற பாடலை பாடியதன்மூலம் இழந்துபோன தமிழீழதாயகத்தின் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரின் அபிமானத்தை பெற்றிருக்கிறார் செல்வி.சரிகா நவநாதன். இந்த சிறுமியின்…

Read More
இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டாம்!- இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை! ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு…

Read More
இலவச ஊடகவியல் பயிற்சிப்பட்டறை -லண்டனில்!

வெளிநாட்டவருக்கான ஊடகவியல் பயிற்சிகள் இலவசமாக நடைபெறஉள்ளன. புகைப்படங்களை எடுப்பது அதனை ஊடகங்களில் வெளியிடும்முறை,ஆவணப்படங்களை உருவாக்குவதும் போன்ற பல தலைப்புகளில் இந்த பயிற்சிபட்டறைகள் நடைபெறஉள்ளன. மிகவும் உபயோகமான இந்த…

Read More
நீதிக்கான நடைபயணங்கள்!

ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும்…

Read More
விடுதலைப் புலிகள் தொடர்பிலான வழக்கு சென்னை நீதிமன்றத்தில்!

விடுதலைப் புலிகள் தொடர்பிலான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் வரும் ஏப்ரல்.9 வரை ஒத்திவைப்பு இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நியாயப்படுத்தி, மத்திய…

Read More
கூடாங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டகுழுவின் அறிவிப்பு!

நண்பர்களே, வணக்கம்.கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6…

Read More
தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!

என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை…

Read More
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல -விக்டர்!

என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல…

Read More
தமிழீழத்தைவிட சிறிய நாடு – காம்பியா சுதந்திரதினம் இன்று !

இன்று (18 பெப்ரவரி) ஆபிரிக்காவின் மேற்கில் அமைந்திருக்கும் காம்பியா நாட்டின் சுதந்திரதினமாகும். எங்கள் தாயகமான தமிழீழத்தைவிட குறைவான நிலப்பரப்பையும் குறைவான மக்கள்தொகையையும் கொண்டது இந்த நாடு. ஏன்…

Read More
தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல்…

Read More
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க 8 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு!

புதுடெல்லி : தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது.…

Read More
செந்தமிழனின் சீற்றத்தால் சிதைந்த காங்கிரஸ்!

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை…

Read More
ஒவ்வொரு தமிழச்சிகளின் கருப்பையிலும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்,தமிழினத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மரணித்ததாக சிங்கள இனவெறி அரசு பொய் பரப்புரைகளை பரப்புகையில் இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள்…

Read More
என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு

மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு…

Read More
பாமரன் உரை (காணொளி)‏

தமிழினவிடுதலையிலும் மானுடஉரிமைப்போராட்டங்களிலும் ஆர்வமும் பங்களிப்பும் நிறைந்தவரும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பாமரன் அவர்களின் உரை. தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவரும் தமிழீழவிடுதலைக்கான ஆதரவாளருமான பாமரன் அவர்களின்…

Read More