ஆவது நாளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் நீராகாரம் கூட அருந்தாது ஈழத்தமிழர் சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டம்!

இவருக்கும், இவரைப்போல் சிறைகளில் நீதி மறுக்கப்பட்டு இளமை வாழ்வை சிறைகளில் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து நல்ல வாழ்வை அமைக்க தமிழ் உணர்வாளர்களும், மனித நேய அமைப்புக்களும்…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் ( மார்ச் 7)

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
இலங்கை தமிழரின் கொடுமைகளை கண்டித்து சிறையில் நடராஜன் உண்ணாவிரதம்!

இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் இருந்தே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன்…

Read More
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி!

இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற…

Read More
மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்‏!

பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து…

Read More
வரலாற்றில் இன்றைய நாள் ( மார்ச் 5)!

ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும். ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது. இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு…

Read More
ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்!

மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இதில், இப்போதைய பிரதமர் விலாடிமிர் புடின் 60 சதவீத வாக்குகள் பெற்று, 3வது முறையாக அதிபர் ஆவார்…

Read More
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு!

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்…

Read More
அணுஆயுத குவிப்பு விவகாரம் ஈரான் மீது போர் கடைசி அஸ்திரம்!

வாஷிங்டன்: ஈரான், அணு ஆயுதங்கள் குவிப்பதை நிறுத்தாவிட்டால், கடைசி அஸ்திரமாக அதன் மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

Read More
வட இலங்கை கத்தோலிக்கச் சபை ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கடிதம்!

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரரணையின் அவசியத்தை வட இலங்கை கத்தோலிக்க சபையின் 31 குருவினர் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா மனித…

Read More
இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது-சீமான்

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி…

Read More
எம்ஜிஆர் நினைவிட நுழைவு வாயில் நள்ளிரவில் திடீர் இடிப்பு!

சென்னை: எம்ஜிஆர் நினைவிட நுழைவு வாயில் நள்ளிரவில் திடீரென இடிக்கப்பட்டது. நினைவிடத்தை புனரமைக்க இடிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எம்ஜிஆர் நினைவிடத்தை பார்க்க வெளியூர்களிலிருந்து பொதுமக்கள்…

Read More
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன்? நாம் தமிழர் கட்சி வினா!

ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இன்னும் சில நாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணைத்…

Read More
இன்று சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் இரு முக்கிய உரைகள்!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று இரண்டு முக்கியமான உரைகள் இடம்பெறவுள்ளன.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ இன்று…

Read More
மனிதஉரிமை அமைப்புகள் சூடான வாக்குவாதம்!

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, சிறிலங்காவுக்கு ஆதரவு தேடும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தகவல்…

Read More