இவருக்கும், இவரைப்போல் சிறைகளில் நீதி மறுக்கப்பட்டு இளமை வாழ்வை சிறைகளில் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து நல்ல வாழ்வை அமைக்க தமிழ் உணர்வாளர்களும், மனித நேய அமைப்புக்களும் தொடர்ந்து குரல் எழுப்புவதோடு அழுத்தங்களை கொடுக்கவேண்டியதும் அவசியமானதாகும்.














Leave a Reply