கவிதைகள்

புரட்சி கவிதை

 

 

 

 

 

தன்னிச்சையாய்

தைரியமாய்

களமிறங்கிய

மாணவர்களை

நள்ளிரவில் கைதாக்கியிருக்கிறது…

ஆதரவாளர்களையும்..

அஞ்சி ஒடுவர் ,ஒதுங்குவர்

என நினைத்ததோ அரசு?

 

தமிழ் ஈழ ஆதரவு எல்லாம்

அரசியல் நாடகம் என

கண்டுனர்ந்து

ஒண்றினைந்தே

புரப்பட்டதே இப்

புரட்சித் தீ

 

சட்டமன்ற ஏடுகள்

எடுத்துரைக்கலாம்

பொம்மைகளும்

தலையாட்டலாம்

அரசு மக்களுக்கானது அல்ல என்பதனை

எடுத்துரைக்கிறது

உங்களின் அடுத்தடுத்த

ஒடுக்குமுறைகள்…

 
சுதா கந்தசாமி

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *